தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும்: துணை முதல்வர் உதயநிதி

4 months ago 16

சென்னை: தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். “ஒன்றிய அரசு திணிக்க முயற்சிக்கும் மும்மொழி கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்காது. நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது” என துணை முதல்வர் குற்றம்சாட்டியுள்ளார்.

The post தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும்: துணை முதல்வர் உதயநிதி appeared first on Dinakaran.

Read Entire Article