சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, நெல்லை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.
The post தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.