தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

2 months ago 13

சென்னை: தமிழ்நாட்டில் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் appeared first on Dinakaran.

Read Entire Article