தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு

2 hours ago 2

சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில்கனமழைக்கு வாய்ப்பு என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article