தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைபெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

1 day ago 6

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நெல்லை, கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.நாளை நீலகிரி, கோவை, தென்காசி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைபெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article