தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

2 months ago 11

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் நாளை மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் நவ.18,19,22 தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் appeared first on Dinakaran.

Read Entire Article