தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

1 day ago 3

சென்னை: தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

The post தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article