தமிழ்நாட்டில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே மும்மொழி படிக்கின்றனர்: அமைச்சர் அன்பில் மகேஷ்

6 hours ago 1

சென்னை : தமிழ்நாட்டில் 1,635 சிபிஎஸ்இ பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே மும்மொழி படிக்கின்றனர் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 1.09 கோடி மாணவர்கள் 58,779 பள்ளிகளில் மாநில பாடத்திட்ட கல்வியை தேர்வு செய்துள்ளனர் என்றும் தமிழ்நாட்டின் கல்வி முறை ஏற்கனவே சிறந்த தொழில்முனைவோர், சிந்தனையாளர்கள், கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கி வருகிறது என்றும் அன்பில் மகேஷ் குறிப்பிட்டார்.

The post தமிழ்நாட்டில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே மும்மொழி படிக்கின்றனர்: அமைச்சர் அன்பில் மகேஷ் appeared first on Dinakaran.

Read Entire Article