தமிழ்நாட்டிற்கு இன்று ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்

2 months ago 11

டெல்லி: தென் தமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டிற்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. தென்மாவட்டங்களில் 21 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்யக் கூடும் என்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே கனமழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதிகனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

The post தமிழ்நாட்டிற்கு இன்று ரெட் அலர்ட் விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Read Entire Article