தமிழ்நாட்டின் மரபுகளையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும்: அன்புமணி

4 months ago 11

சென்னை: தமிழ்நாட்டின் மரபுகளையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கவனத்தை திசைதிருப்பும் வகையிலான எந்த செயலையும் ஏற்றுக் கொள்ள முடியாது. விவாதிக்க ஏராளமான விவகாரங்கள் உள்ள நிலையில் கவனத்தை திசைதிருப்பும் செயலை ஆளுநர் தவிர்த்திருக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாட்டின் மரபுகளையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் ஆளுநர் புரிந்து கொள்ள வேண்டும்: அன்புமணி appeared first on Dinakaran.

Read Entire Article