தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு!!

4 months ago 16

சென்னை :தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு. நடப்பு ஆண்டில் முதல்முறையாக பேரவை கூட்டம் ஜன. 6ம் தேதி தொடங்கி நடைபெற்றது. முதல் நாளில் உரையை வாசிக்காமல் சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறி இருந்தார்.

The post தமிழ்நாடு சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு!! appeared first on Dinakaran.

Read Entire Article