தமிழ்நாடு அரசு பேருந்துகளில் பொங்கலுக்கான முன்பதிவு தொடக்கம்

6 months ago 17

சென்னை: தமிழ்நாடு அரசு பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. தற்போது 2 மாதங்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்யும் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலித்து, முன்பதிவு நடைமுறையில் மாற்றம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களில் இருந்து 90 நாட்களாக உயர்ந்துள்ளது.

The post தமிழ்நாடு அரசு பேருந்துகளில் பொங்கலுக்கான முன்பதிவு தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article