தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்: ராமதாஸ்

6 months ago 22

சென்னை: தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க இந்நாளில் உறுதி ஏற்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உறுதிமொழி ஏற்றுள்ளார். சென்னை மாகாணம் என்ற பெரு நிலப்பரப்பு 68 ஆண்டு முன் நவம்பர்.1 ல் மொழிவாரி மாநில தத்துவ அடிப்படையில் பிரிந்தது. இந்த நாளில் தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என வலது தெரிவித்தார்.

The post தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்: ராமதாஸ் appeared first on Dinakaran.

Read Entire Article