தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் நாட்டிலேயே அதிகபட்ச மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்: ​​அண்ணாமலை உறுதி

5 hours ago 1

சென்னை: தமிழகத்​தில் பாஜக​வின் வெற்றி தாமதப்​பட்​டிருக்​கிறது. 2026-ல் பாஜக நிச்​சயம் வெற்றி பெறும். தமிழகத்​தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், நாட்​டிலேயே எந்த மாநிலத்​தி​லும் இல்லாத அளவுக்கு அதிகபட்​சமாக மகளிர் உரிமை தொகை தமிழகத்​தில் வழங்​கப்​படும் என்று சென்னை​யில் நடந்த மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்​கூட்​டத்​தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரி​வித்​தார்.

தமிழக பாஜக சார்​பில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்​கூட்டம் சென்னை திரு​வான்​மியூரில் நேற்று நடைபெற்​றது. இந்த கூட்​டத்​தில் அண்ணாமலை பேசி​யது: மத்திய பட்ஜெட்​டில் இந்த ஆண்டு ரூ.12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால், தமிழகத்​தில் குறைந்​த​பட்சம் 60 லட்சம் பேர் பயனடைகின்​றனர்.

Read Entire Article