தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் 2.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு

2 days ago 4

சென்னை: தமிழகத்​தில் கடந்த 6 மாதங்​களில் 2.80 லட்​சம் பேர் நாய்க்​கடி​யால் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். இதில் 18 பேருக்கு ரேபிஸ் தொற்று ஏற்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் தெரு நாய்​கள், வளர்ப்​புப் பிராணி​கள் கடித்து காயமடை​யும் சம்​பவங்​கள் தொடர்ந்து அதி​கரித்து வரு​கின்​றன. ரேபிஸ் தொற்​றி​லிருந்து செல்​லப் பிராணி​களை​யும், மனிதர்​களை​யும் காப்​ப​தற்கு ரேபிஸ் தடுப்​பூசி உள்​ளது.

ஆனால் தெரு நாய்​களுக்​கும், செல்​லப் பிராணி​களுக்​கும் தடுப்​பூசி முறை​யாக செலுத்​தப்​ப​டாத​தால், மனிதர்​களை நாய்​கள் கடிக்​கும்​போது ரேபிஸ் தொற்று ஏற்​படு​கிறது. கடந்த ஆண்​டில் மட்​டும் நாய்க்​கடி​யால் 4.80 லட்​சம் பேர் பாதிக்​கப்​பட்​டு, 40 பேர் ரேபிஸ் தொற்​றால் இறந்​துள்​ளனர்.

Read Entire Article