தமிழகத்தில் ஆபத்துக்கு கைகொடுக்காதா ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டம்

2 months ago 9

70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டு திட்டம், தமிழகத்தில் அமலுக்கு வராததால் இத்திட்டத்தில் காப்பீட்டு அட்டை பெற்றிருந்தும் சீனியர் சிட்டிசன்கள் சிகிச்சை பெற முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் முதலமைச்​சரின் விரிவான மருத்​துவக் காப்பீட்டுத் திட்டத்​துடன், ‘பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா’ என்ற திட்டமும் ஒருங்​கிணைத்து செயல்​படுத்​தப்​படு​கிறது.

முதலமைச்​சரின் விரிவான மருத்​துவக் காப்பீட்டுத் திட்ட பயனாளியின் குடும்பத்​துக்கு ஆண்டுக்கு ரூ.5 காப்பீட்டுத் தொகை வழங்கப்​படு​கிறது. இதற்கான ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சம். இத்திட்​டத்தில் 1 கோடியே 45 லட்சம் குடும்​பங்கள் இணைந்​துள்ளன. தனியார் மருத்​துவ​மனை​களில் ஏழைகள் உயர்தர சிகிச்சை பெறுவதற்காக கொண்டு வரப்பட்ட இந்த காப்பீட்டு திட்டம், காலப்​போக்கில் அரசு மருத்​துவ​மனை​களுக்கும் விரிவுபடுத்​தப்​பட்டது.

Read Entire Article