தமிழகத்தில் 23-ம் தேதி வரை வழக்கத்தைவிட வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

4 months ago 16

சென்னை: தமிழகத்​தில் ஒருசில இடங்​களில் அதிகபட்ச வெப்​பநிலை வழக்​கத்தை விட 4 டிகிரி செல்​சியஸ் வரை அதிகமாக இருக்​கக்​கூடும்.

கோடை​காலம் நெருங்கி வரும் நிலை​யில், கோடை காலத்தை போன்று தமிழகத்​தில் வெப்​பநிலை உயர்ந்த வண்ணம் உள்ளது. பிப்​ரவரி மாதத்​திலேயே வெயில் சுட்​டெரித்து வருகிறது. இந்த ஆண்டு வெப்ப அலை ஏற்பட்​டால் அதை தடுப்​ப​தற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உயர்​மட்ட அளவில் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்நிலை​யில், வரும் 4 நாட்​களுக்கு அதிகபட்ச வெப்​பநிலைவழக்​கத்தை விட அதிகமாக இருக்​கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்​துள்ளது.

Read Entire Article