தமிழக கரும்பு விவசாயிகள் சென்னையில் தொடர் முழக்க போராட்டம்: கோரிக்கைகள் என்ன?

1 day ago 6

சென்னை: கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.5,500 விலை அறிவிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு 9.5 பிழிதிறன் கொண்ட கரும்பு ஒரு டன்னுக்கு ரூ.5,500 விலை அறிவிக்க வேண்டும்; சர்க்கரை ஆலைகள் உற்பத்திய செய்யும் எத்தனால், மின்சாரம் உள்ளிட்ட உப பொருட்கள் உற்பத்தி ஆலைக்கு வரும் வருவாயில் 50 சதவீதம் விவசாயிகளுக்கு பகிர்ந்து அளிக்க மத்திய அரசு சட்ட திருத்தம் செய்ய வேண்டும்; மாநில அரசின் பரிந்துரைவிலையை அறிவித்து, 2025-ம் ஆண்டு அக்.1-ம் தேதி முதல் ஒரு டன் கரும்புக்கு ரூ.4,000 ஆக விலையை உயர்த்தி வழங்க வேண்டும்; தமிழகத்தில் பழமையான கூட்டுறவு சக்கரை ஆலைகளை புதுப்பித்து மேம்படுத்த வேண்டும்.

Read Entire Article