தனிமனித இடைவெளி, பொது இடங்களில் மாஸ்க் அணிவது நல்லது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

1 day ago 4

சென்னை: வீரியமில்லாத கொரோனா பரவல், பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தனிமனித இடைவெளி, பொது இடங்களில் மாஸ்க் அணிவதை பின்பற்றுவது நல்லது. பெரிய அளவு பாதிப்பு ஏதும் இல்லை; இதனால் பெரிய கட்டுப்பாடுகள் தேவையில்லை என அவர் தெரிவித்தார்.

The post தனிமனித இடைவெளி, பொது இடங்களில் மாஸ்க் அணிவது நல்லது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Read Entire Article