சென்னை : நாளை நடைபெறவுள்ள தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்திய அரசின் முடிவை எதிர்த்து அனிதா என்பவர் வழக்கு தொடர்ந்தார். தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் எதிர்காலத்தை இந்த மனு பாதிக்கும் என்று நீதிபதி என்.மாலா தெரிவித்துள்ளார்.
The post தட்டச்சர், சுருக்கெழுத்தர் தேர்வினை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி appeared first on Dinakaran.