தடை செய்யப்பட்ட காத்தாடி, மாஞ்சா நூல் ஆகியவற்றை உ.பி.யில் இருந்து ஆன்லைன் மூலம் வாங்கி, சென்னையில் விற்பனை செய்து வந்தவரை போலீசார் கைது செய்தனர். காலடிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அருண் குமார் (40) கைதான நிலையில், அவரிடம் இருந்து 187 காத்தாடி, 72 மாஞ்சா நூல் ஆகியவை பறிமுதல் செய்தனர்.
The post தடை செய்யப்பட்ட காத்தாடி, மாஞ்சா நூல் விற்பனை செய்தவர் கைது appeared first on Dinakaran.