தஞ்சை நூலகத்தில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டன: ஐகோர்ட் கிளையில் அரசு அறிக்கை

2 months ago 11

மதுரை: தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்துக்கான இயக்குநர், நிர்வாக அலுவலர் உள்ளிட்ட
அனைத்து காலிப் பணியிடங்களும் நிரப்பப்பட்டு விட்டதாக அரசு தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அரசு தரப்பு அறிக்கையை ஐகோர்ட் கிளை ஏற்று வழக்கை முடித்து வைத்தது.

 

The post தஞ்சை நூலகத்தில் பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டன: ஐகோர்ட் கிளையில் அரசு அறிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article