தஞ்சை தமிழ்ப் பல்கலை. துணைவேந்தர் சஸ்பெண்ட் ஏன்? - ஆளுநர் உத்தரவின் முழு விவரம்

2 months ago 12

சென்னை: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன் என்பது தொடர்பாக ஆளுநர் உத்தரவில் முழு விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்தவர் வி.திருவள்ளுவன். அவரது பதவிக்காலம் டிசம்பர் 12-ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், அவரை கடந்த 19-ம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். துணைவேந்தர் திருவள்ளுவன் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தன. இந்நிலையில், துணைவேந்தரை சஸ்பெண்ட் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி பிறப்பித்துள்ள உத்தரவில் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கான முழு விவரமும் இடம்பெற்றுள்ளது.

Read Entire Article