டெல்லி: டெல்லியில் இன்று முழங்கிய திமுகவின் குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீட், சி.ஏ.ஏ, என்.ஆர்.சி. வேளாண்மை சட்டங்கள் என ஒவ்வொரு போராட்டத்திற்கும் திமுக தலைமை தாங்கியுள்ளது. டெல்லியில் திமுக மாணவரணி போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
The post டெல்லியில் இன்று யுஜிசி விதிக்கு எதிராக முழங்கிய திமுகவின் குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.