டெல்லி: டெல்லி துவாரகா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்திலிருந்து தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த 2 குழந்தைகள் உட்பட 3 பேர் பலியாகினர். மாடியிலிருந்து குதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 2 குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
The post டெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.