டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன்

2 weeks ago 4

சென்னை: இவ்வாண்டு டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தகவல் தெரிவித்துள்ளார். மே மாதத்துக்குள் தூர் வாரும் பணிகள் முடிக்கப்பட்டு ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது.

The post டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Read Entire Article