டிச.21ல் திருவண்ணாமலையில் உழவர் பேரியக்க மாநில மாநாடு நடைபெறுகிறது: ராமதாஸ்

7 months ago 21

சென்னை: டிச.21ல் திருவண்ணாமலையில் உழவர் பேரியக்க மாநில மாநாடு நடைபெறுகிறது பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். உழவர்களின் துயரங்களுக்கு தீர்வுகளைப் பெறுவதற்காக மாநில மாநாடு நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள உழவர்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

The post டிச.21ல் திருவண்ணாமலையில் உழவர் பேரியக்க மாநில மாநாடு நடைபெறுகிறது: ராமதாஸ் appeared first on Dinakaran.

Read Entire Article