டிக் டாக் செயலிக்கு ரூ.5.6 லட்சம் கோடி அபராதம்

13 hours ago 3

லண்டன்: சீனாவின் பொழுதுபோக்கு செயலி டிக் டாக் ஐரோப்பிய பயனியர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க தவறியதாக, பாதுகாப்பு விதி மீறல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து. ஐரோப்பிய பயனர் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கடந்த 4 ஆண்டுகளாக விசாரணை நநிலையில் டிக் டாக் செயலிக்கு ரூ.5.6 லட்சம் கோடி அபராதம் விதித்து ஐரோப்பிய யூனியன் நேற்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய டிக் டாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா மற்றும் அமெரிக்காவில் ஏற்கனவே டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

The post டிக் டாக் செயலிக்கு ரூ.5.6 லட்சம் கோடி அபராதம் appeared first on Dinakaran.

Read Entire Article