டங்ஸ்டன் திட்டத்தை கைவிட ஆளுநரிடம் பிரேமலதா மனு

5 months ago 21

சென்னை: டங்ஸ்டன் சுரங்கம் அமைக்​கும் திட்​டத்தை கைவிடக்கோரி ஆளுநர் ஆர்.என்​.ரவியிடம் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா மனு அளித்தார்.

ஆளுநரை சந்தித்த பின் செய்தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழகத்​தில் பெண்​களுக்கு பாது​காப்பை உறுதி செய்ய வேண்​டும். கஞ்சா, போதை கலாச்​சா​ரத்தை ஒழிக்க வேண்​டும். மதுரை மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்​கும் திட்​டத்தை கைவிட வேண்​டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆளுநரிடம் மனு கொடுத்​துள்ளேன்.

Read Entire Article