டங்ஸ்டன் சுரங்க ஆய்வுக்கு கூட தமிழ்நாடு அரசு அனுமதிக்காது: அமைச்சர் மூர்த்தி உறுதி

6 months ago 18

மதுரை: டங்ஸ்டன் சுரங்க ஆய்வுக்கு கூட தமிழ்நாடு அரசு அனுமதிக்காது என அமைச்சர் மூர்த்தி உறுதி அளித்துள்ளார். டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து மேலூரில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அமைச்சர் தெரிவித்தார்.

The post டங்ஸ்டன் சுரங்க ஆய்வுக்கு கூட தமிழ்நாடு அரசு அனுமதிக்காது: அமைச்சர் மூர்த்தி உறுதி appeared first on Dinakaran.

Read Entire Article