ஜிஎஸ்டி துணை ஆணையரை சிறையிலடைக்க ஆணை

6 months ago 20

மதுரை: ஜிஎஸ்டி துணை ஆணையர் சரவணகுமார் உள்பட 3 பேரையும் டிச. 31ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு எனக்கூறி டிரான்ஸ்போர்ட் உரிமையாளரிடம் ரூ.3.5 லட்சம் வாங்கியபோது துணை ஆணையர் சிக்கினர். துணை ஆணையர் சரவணகுமார், கண்காணிப்பாளர்கள் அசோக், ரஜ்பிர் சிங் ராணா ஆகியோர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் பெண் அதிகாரியிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஜிஎஸ்டி துணை ஆணையரை சிறையிலடைக்க ஆணை appeared first on Dinakaran.

Read Entire Article