ஜி.ஐ. நிறுவனத்தின் ரூ.195 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை

6 months ago 22


சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் ஜி.ஐ. பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.195 கோடி சொத்து முடக்கப்பட்டது. ஜி.ஐ. நிறுவனத்துக்கு ரூ.566 கோடி அபராதத்தையும் விதித்து அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. ஜி.ஐ. பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தொடர்பாக அமலாக்கத்துறை FEMA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஜி.ஐ. நிறுவனத்தின் ரூ.195 கோடி சொத்து முடக்கம்: அமலாக்கத்துறை appeared first on Dinakaran.

Read Entire Article