ஜாமின் உத்தரவாதத்திற்காக, வி.ஏ.ஓ. சான்றிதழை போலியாக தயாரித்து சமர்ப்பித்த இருவர் கைது!

2 months ago 11

தூத்துக்குடி: கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமின் உத்தரவாதத்திற்காக, வி.ஏ.ஓ. சான்றிதழை போலியாக தயாரித்து சமர்ப்பித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பார்த்திபன் உயர் நீதிமன்றக் கிளையில் ஜாமின் பெற்றுள்ளார். ஜாமினுக்கு உத்தரவாதம் அளிக்க கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றத்தில் சோலை ராஜன், சுப்பையா இருவரும் போலியாக வி.ஏ.ஓ. சான்றிதழை தயாரித்து சமர்ப்பித்துள்ளனர்.

 

The post ஜாமின் உத்தரவாதத்திற்காக, வி.ஏ.ஓ. சான்றிதழை போலியாக தயாரித்து சமர்ப்பித்த இருவர் கைது! appeared first on Dinakaran.

Read Entire Article