ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள் குறித்து விளக்கம் தர 5 நீதிபதிகள் அமர்வு நாளை அறிவிப்பு !!

5 hours ago 2

டெல்லி : மசோதா ஒப்புதல் தொடர்பாக ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள் குறித்து விளக்கம் தர 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை அறிவிக்கப்பட உள்ளது. மாநில அரசுகளின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர உச்சநீதிமன்றம் ஜனாதிபதி, ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயித்தது. உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்தது குறித்து 14 கேள்விகளை எழுப்பி ஜனாதிபதி விளக்கம் கேட்டிருந்தார்.

The post ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்விகள் குறித்து விளக்கம் தர 5 நீதிபதிகள் அமர்வு நாளை அறிவிப்பு !! appeared first on Dinakaran.

Read Entire Article