சென்னை: அரசியல் சட்டப்படி, ஆண்டின் தொடக்கத்தில் அரசின் உரையை மாநில ஆளுநர் வாசிப்பது சட்டமன்ற ஜனநாயகத்தின் மரபு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
The post ஜனநாயக மரபை மீறுவதே ஆளுநர் வழக்கமாக வைத்துள்ளார்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் appeared first on Dinakaran.