சோழவரம் ஓடுதளத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்

5 months ago 17

வேலூர்: வேலூர் அருகே சோழவரம் கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் பங்கேற்ற காளைகள் ஓடுதளத்தில் சீறிப்பாய்ந்ததை பார்வையாளர்கள் ஆரவாரத்துடன் கண்டுரசித்தனர்.

வேலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழா கடந்த 15-ம் தேதி முதல் தொடங்கியது. ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு கிராமத்தில் எருதுவிடும் விழா என்ற அடிப்படையில் காவல் துறை பாதுகாப்புடன் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில், பனமடங்கி, கீழ்முட்டுக்கூர் மற்றும் புலிமேட்டில் நடைபெற்ற எருதுவிடும் விழாக்களில் போதிய முன்னேற்பாடுகள் இல்லாமல் இருந்ததாக சர்ச்சை எழுந்தது.

Read Entire Article