சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப நாளை முதல் நவ.4 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை

3 months ago 16

சென்னை: சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப நாளை முதல் நவம்பர்.4 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி அக்டோபர் .28 முதல் அக்டோபர் .30 வரை 5.76 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் செய்தனர். இந்த நிலையில், தீபாவளியை ஒட்டி சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப 12,846 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நாளை முதல் நவ.4 வரை தினமும் இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 3,165 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

The post சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப நாளை முதல் நவ.4 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை appeared first on Dinakaran.

Read Entire Article