சொத்து வரியை இன்று செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

1 day ago 4

சென்னை: நடப்பு ஆண்டுக்கான சொத்து வரியை இன்று செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சொத்து வரி செலுத்துவதற்கான அவகாசம் இன்றுவுடன் முடியும் நிலையில் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சொத்து வரி நிலுவை வைத்துள்ள கடைகளின் முன்பு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் ஒட்டியது.

The post சொத்து வரியை இன்று செலுத்தாவிட்டால் அபராதம் விதிக்கப்படும்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article