சேலம் ஓமலூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் கொள்ளையனை போலீசார் சுட்டுப்பிடித்தனர்

4 hours ago 2

சேலம்: சேலம் ஓமலூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் கொள்ளையனை போலீசார் சுட்டுப்பிடித்தனர். சங்ககிரி மலைஅடிவாரத்தில் கொள்ளையன் நரேஷ்குமாரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். கொள்ளையன் கத்தியால் தாக்கியதில் உதவி ஆய்வாளர் விஜயராகவன், காவலர் செல்வகுமாருக்கு பலத்த காயம்

The post சேலம் ஓமலூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் கொள்ளையனை போலீசார் சுட்டுப்பிடித்தனர் appeared first on Dinakaran.

Read Entire Article