சேலம் : சேலம் உருக்காலையை பாதுகாத்து அதனை மேம்படுத்துவதே முதல் நோக்கம் என்று ஒன்றிய அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். சேலம் உருக்காலை வளாகத்தில் ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி அளித்த பேட்டியில், “புதிய தொழில்நுட்பத்துடன் சேலம் உருக்காலையை புனரமைக்க 2 குழுக்கள் அமைப்பு. சேலம் உருக்காலை வளாகத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைக்கும் திட்டமும் ஆலோசனையில் உள்ளது,”என்றார்.
The post சேலம் உருக்காலையை பாதுகாத்து அதனை மேம்படுத்துவதே முதல் நோக்கம் : ஒன்றிய அமைச்சர் குமாரசாமி பேச்சு appeared first on Dinakaran.