செல்லூரில் சிமெண்ட் கால்வாய் அமைக்கும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர் மூர்த்தி.!

2 months ago 12
மதுரை மாவட்டம், செல்லூரில் குலமங்கலம் சாலை அருகே 11 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 290 மீட்டர் நீளத்திற்கு சிமெண்ட் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். கடந்த மாதம் கொட்டித் தீர்த்த கனமழையால் கண்மாய்கள் நிரம்பி செல்லூர், ஆனையூர், முல்லைநகர், ஆத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் புகுந்த நிலையில், இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் வெள்ள நீர் நேரடியாக வைகை ஆற்றில் வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்கப்பட உள்ளது.
Read Entire Article