சென்னை : செயற்கை நுண்ணறிவால் கல்வியில் மாற்றம் ஏற்படும் என்று இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கருத்து தெரிவித்துள்ளார்.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் தயாராகிக் கொள்ள வேண்டும் என்றும் தற்போது விண்வெளி பயணம் என்பது விமானப் பயணம் போல் எளிதாகி விட்டது என்றும் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.
The post செயற்கை நுண்ணறிவால் கல்வியில் மாற்றம் ஏற்படும் : இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கருத்து appeared first on Dinakaran.