காஞ்சிபுரம்: கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 3,500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. காலை 8 மணி அளவில் 1,000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 3,500 கன அடி நீர் திறக்கப்படுகிறது. ஏரிக்கு வினாடிக்கு 6,000 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
The post செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு appeared first on Dinakaran.