சென்னையில் லேப்டாப் தயாரிக்கிறது தைவான் நிறுவனம்..!!

2 months ago 14

சென்னை: தைவானைச் சேர்ந்த எம்.எஸ்.ஐ. நிறுவனம் சென்னையில் லேப்டாப் தயாரிப்பை தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.ஐ. மாடன் 14 மற்றும் எம்.எஸ்.ஐ. தின் 15 ஆகிய லேப்டாப்களை தாயரித்து வருவதாக நிறுவனம் தகவல் தெரிவித்தது. உயர்திறன் கொண்ட லேப்டாப்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் லேப்டாப் தயாரிக்கப்பட்டு வருகிறது. தின் வகை லேப்டாப் விலை ரூ.73,990-ஆகவும், மாடன் வகை லேப்டாப் விலை ரூ.52,990 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

The post சென்னையில் லேப்டாப் தயாரிக்கிறது தைவான் நிறுவனம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article