சென்னை: சென்னையில் மே 2ம் தேதி முதல் கூடுதல் புறநகர் ஏ.சி. ரயில் சேவை இயக்கப்பட உள்ளன. காலை 6.50க்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ஏ.சி.ரயில் 7.35க்கு செங்கல்பட்டு சென்றடையும். காலை 7.50க்கு செங்கல்பட்டில் புறப்படும் ஏ.சி.மின்சார ரயில் காலை 9.25க்கு கடற்கரை சென்றடையும். பகல் 1 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் ஏ.சி. மின்சார ரயில் 1.55க்கு கடற்கரை வந்தடையும்.
The post சென்னையில் மே 2ம் தேதி முதல் கூடுதல் புறநகர் ஏ.சி. ரயில் சேவை இயக்கம்!! appeared first on Dinakaran.