சென்னையில் போதைப்பொருள் விற்ற காவலர் பணியிடை நீக்கம்!!

2 months ago 12

சென்னை: சென்னையில் போதைப்பொருள் விற்றதாக கைது செய்யப்பட்ட காவலர் பரணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். காவலர் பரணியை பணியிடை நீக்கம் செய்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

 

The post சென்னையில் போதைப்பொருள் விற்ற காவலர் பணியிடை நீக்கம்!! appeared first on Dinakaran.

Read Entire Article