சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருந்த ஒரு மாணவி உட்பட 12 பேர் கைது

2 months ago 9

சென்னை: சென்னை ஜெ ஜெ நகரில் போதைப் பொருட்கள் வைத்திருந்த தனியார் கல்லூரியை சேர்ந்த ஒரு மாணவி உட்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். 12 பேரிடம் ஒரு கிலோ கஞ்சா, ஸ்டாம்பு போதைப்பொருள், வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருந்த ஒரு மாணவி உட்பட 12 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article