சென்னையில் புறநகர் ரயில்கள் பல ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று முதல் புதிதாக 4 ரயில் சேவை தொடக்கம்

10 hours ago 2

சென்னை: சென்னையில் புறநகர் ரயில்கள் பல ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று முதல் புதிதாக 4 ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்ட்ரலில் இருந்து ஆவடிக்கு காலை 11.15 மணிக்கும், மறுமார்க்கத்தில் காலை 5.25 மணிக்கும் ரயில் இயக்கப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.35 மணிக்கும், மறுமார்க்கத்தில் காலை 9.10 மணிக்கும் ரயில் இயக்கப்படவுள்ளது.

The post சென்னையில் புறநகர் ரயில்கள் பல ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று முதல் புதிதாக 4 ரயில் சேவை தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article