சென்னையில் டாஸ்மாக் பணியாளர்களுடன் தமிழ்நாடு அரசு இன்று பேச்சுவார்த்தை

3 months ago 11

சென்னை: சென்னையில் டாஸ்மாக் பணியாளர்களுடன் தமிழ்நாடு அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த இருந்த நிலையில் இன்று பேச்சுவார்த்த நடைபெறுகிறது.

The post சென்னையில் டாஸ்மாக் பணியாளர்களுடன் தமிழ்நாடு அரசு இன்று பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Read Entire Article