சென்னையில் எஸ்.பி.ஐ. வங்கியில் கொள்ளை முயற்சி

3 months ago 14

சென்னை: திருவல்லிக்கேணி பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை பணிக்கு வந்த அதிகாரிகள், வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வங்கியில் இருந்த பணம் கொள்ளை போய் உள்ளதா என்று அதிகாரிகள், காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணை நடைபெற்று வருவதால் வங்கிக்குள் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

The post சென்னையில் எஸ்.பி.ஐ. வங்கியில் கொள்ளை முயற்சி appeared first on Dinakaran.

Read Entire Article